லக்னம் பற்றிய முடிவான கருத்து-1
தகப்பன் என்கின்ற ஆணும் தாய் என்கின்ற பெண்ணும்
கருவுருவாவதற்கு முக்கிய காரணிகள்......இந்த இரண்டும் நம் உடலில் வளராமலும்
தேயாமலும் மாறாமலும் இரண்டாக தோன்றினாலும்
ஒன்றாக அதாவது அர்த்தநாதீஷ்வர் வடிவில் சொயல்பட்டு வருகின்றது....அதாவது
மாதா,பிதா,குரு,தெய்வம் ..இதன் விளக்கம் இங்கு தேவை இல்லை நான் இனி வியாக்கியானமாக
எழுதாமல் தத்துவமாக விளக்குகின்றேன் ....இது தூலமாகவும் சூட்சமுமாகவும்
இருக்கின்றது ..கட்புலன் வடிவமைக்கு இந்த உடல் காரணம் வரைபடம் நம் உள் இருக்க அதன் வெளிபாடுதான்
உடல்....அப்படி பார்கும் போது நம் உடலில் அர்தநாதீஷ்வர் என்பது நம் கண்கள்
.....கண் அல்ல கண்கள்...அதாவது வலது கண் சூரியனாகவும் ...தகப்பனாகவும் இடது கண்
சந்திரனாகவும் தாய்யாகவும் நின்று எனக்கு
உலகை உணர்து கின்றது..அதவாது கோது என்கின்ற காலம் ராகு என்கின்ற மாயை திரையே பின்னி அதன் உள்ளும் சுற்றிவருகின்றது அங்கு என் தந்தையும் தாயும் செய்யும் லீலை தான் இந்த
உலகம்.
மாறு கின்ற ஒரு பொருளை உணர்த்த மாறாத ஒரு பொருள் நமக்கு தேவை அதை இந்த உடலாக பார்கும் போது கண்மணி தான் மாறதா
பொருள் ....இது நாம் பிறக்கும் போது
எப்படி இருந்த்தோ அப்படியே இறக்கும் போதும் இருக்கும் அது வளராமல் மாறாமல் நம் உலக
காட்ச்சிக்கு அசையாமல் சாட்சியாக இருக்கும் அது இரண்டாக இருக்கும் ஆனால் ஒன்றாக காட்சி
கொடுக்கும் இப்படி அதை விவரித்துக்கொண்டே இருக்லாம் ..அதை பற்றி பின்பு பார்போம்
இதில் சில பேர் கோட்கலாம் கண் இல்லாதவர் உலகில் வாளவில்லையா என்று இதை படித்தும் புரியாத மடையமாறுக்குதான் அந்த
கேள்வி வரும் அப்படி பட்டவர்கள் இனி மேலும் தயவு செய்து இதை
படிக்கவேண்டாம்.....இந்த கண்மணியின் கட்டமைப்பு ஆதாரம் அதாவது சூட்சும ரகசியம் தான் லக்னம்......இதை எப்படி
ஜென்ம லக்னமாக ஜாத கட்டத்தில் உண்ர்வது ..ஒரு சினிமா தியாட்டரில் உள்ள புரஜக்டரில்
படத்தின் பிலீம் பொருத்தப்பட்டு இருக்கும் அதன் முன்பு லென்ஸ் அமைக்கபிபட்டு வெளியில் திரை போடப்பட்டு இருக்கும் புரஜெக்டரின்
உள் ஒரு ஒளி மிக்க பல்பும் பொருத்தப்பட்டு இருக்கும் இது எல்லோறும் அறிந்த்தே...இது
தான் கரு உருவாகுதலின் ரகசியம் எல்லாம் சரியாக பொருத்தினாலும் திரையில் படம்
தெரியாது......அங்கு என்ன செய்யவேண்டும் சுச்சு போடவேண்டும் மின்சாரம் சென்று அந்த
பவர் மிக்க பல்பு முதலில் எரியவேண்டும் அது அசையாமல் இருக்கவேண்டும் ஹ்ஹ்ஹ்ஹ்ஹ
என்ன அற்புதம் உடனே வணக்கம் என்ற தொடக்கம் திரையில் தோன்ற ஆரம்பிக்கும் இந்த திரைதான்
ராகு ஒளி மிக்க பல்பு கேது .....இந்த இரண்டையும் இணைக்கும் புள்ளி மின்சாரம்
லக்னம் ....இது என் அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதும் அதற்கு பெயர் மின்சாரம்
தான் இப்போதும் அதற்கு பெயர் மின்சாரம் தான் ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ இன்னும் பார்போம்... தத்துவமாக
...இனி எதிர் வேள்வி கேளுங்கள் அப்போதுதான் அதன் ரகசியம் வெளிபடும் இவ்வளவு லக்னம் பற்றிய பதிவும் உங்களுக்கு உணர்த்தவே இனி
உங்கள் சந்தேகங்களே கேளுங்கள் பதில் சொல்லபடும் ...இன்னும் புரிதல் என்பது நான் தேடி கொண்டுதான்
இருக்கிறேன் உங்களோடு...நன்றி.
No comments:
Post a Comment