பெயர்,அழகு,இன்பம்,பிணி,மூப்பு,
வாங்கி உள்ளனர்......எடுத்து காட்டாக ஆயில்யம் நட்ச்சத்திரத்திற்கு எழுத்து -பு,டு,டே,டோ....என்பதாகும் இதில் நீங்கள் என்ன பெயரை வைக்க சொல்லமுடியும் ....டு....என்பது கொண்டு என்னபெயர்வைப்பது என்று திருதிருவென்று முழிக்கும் மக்களுக்கு அதில் தான் வைக்கவேண்டும் இல்லாவிட்டால் உங்கள் குழந்தைக்கு ஆயுள் குறைவு என்று பேமாரி தனத்தை காட்டும் ஜோதிடர்களுக்கு என்ன சொல்வது....இவ்வளவு தெழிவாக தமிழ் மொழிய உருவாக்கிய சித்தகாலபுருஷ்ன்மார்கள் பெயர் வைப்பது டு..டி..டே என்ற எழுத்தில் வைக்கவேண்டும் என்று ஒரு போதும் சாஸ்திரத்தில் சொன்னது இல்லை இனியாவது ஒரு புனித கர்மம் என்ற ஜோதிட தொழிலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் ....பெயர் ராசி,எண்கணிதம் பெயர்வைத்து பொருத்தம் பார்பது போன்ற பித்தலாட்ட செயலை விட்டு விட்டு ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கின்றதோ அதை கற்று சொல்வது நல்லது ,,,,,,நன்றி
No comments:
Post a Comment